Inauguration new building

img

கல்லூரி புதிய கட்டட திறப்பு விழா

நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரி யில் தமிழறிஞர் சீகன்பால்கு பெயரில் புதிய வகுப்பறை கட்டிடம் புதனன்று திறக்கப்பட்டது. கல்லூரி ஆரம்பிக்கட்ட 47 ஆவது ஆண்டு தினத்தையொட்டி கட்டப்பட்ட கட்டி டத்தை டி.இ.எல்.சி நிர்வாகியும், கல்லூரி தாளாளருமான ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் திறந்து வைத்தார்.